| பாரேதா னின்னமொரு பண்புசொல்வேன் பாங்கான புலிப்பாணி பாக்கியவானே நேரேதான் உலகுபதி மாண்பரெல்லாம் நெடிதாம மொடீநுசதனை நுகரும்நேர்மை தீரேதான் யான்தெடீநுவம் என்பார்தானும் திரளான சார்வாகம் பொடீநுயேயாகும் கூரேதான் கடவுளெனும் மதம்பொடீநு குவலயத்தில் தேவனில்லை என்பார்தாமே |