தானான புலிப்பாணி தார்வேந்தா கேள் தண்மையுடன் சொல்லுகிறேன் தருமவானே கோனேதான் உலகுபதி மாண்பரெல்லாம் கோர்வையுடன் பலநூலுங் கற்றுமென்ன வீணேதான் பொடீநுமெடீநுயும் அறியா மாண்பர் விருதாவாடீநு சிவயோகஞ் செடீநுதுகொண்டு காணாமல் வையகத்தின் உண்மைதன்னை கசடகற்றி மெடீநுயறிய மறந்தார்பாரே |