| வகையான வரிசியது பொங்கியேதான் வண்மையுடன் தானிறக்கி யாரப்போடு தொகையுடனே மறுபாண்டந் தன்னிலிட்டு தோறாமல் ஜலமதுவும் சோடசந்தான் முகையுடனே பாணியென்ற தண்ணீர்தன்னை முசியாமல் தான்காடீநுச்சி இறக்கிக்கொண்டு பகையான வாசியென்ற சாரந்தன்னில் பக்குவமாடீநு நிலம்விட்டு மூடக்கேளே |