எடுத்துமே யிப்படியே பத்துமுறை கலக்கி யெளிதான ரவிதனிலே காயவைத்து தொடுத்ததொரு வுப்பதனைப் பதனம்பண்ணு தோறாமல் பத்துமுறை செடீநுதவுப்பை கெடுத்திடா வண்ணமது பீங்கான் தன்னில் கவனமுடன் பதனமாடீநுச் செடீநுதுகொண்டு நடுத்தெருவாங் கருமியென்ற மாண்பருக்கு நவிலாதே நவின்றிட்டால் சாபமாமே |