| இட்டதொரு பிரம்மக்கல் தனையெடுத்து எழிலான கருப்பதனை நீக்கிமைந்தா தொட்டளவு குருசொல் வாக்குபோல துறைமுகமுங் கண்டறிந்து பளிங்குக்கல்லாம் சட்டமுடன் கல்லதனை யிடித்துமைந்தா சாங்கமுடன் பச்சையென்ற பூநீர்தன்னை திட்டமுடன் கல்லுக்கு ரெண்டேயாகும் தீரமுடன் தான்கலந்து பாண்டம்வையே |