| சுண்ணமாமின்னமொரு மார்க்கஞ் சொல்வேன் சுந்தரனே ரகுபாலா புண்யவானே வண்ணமுடன் கல்லுப்பு பெரிதாடீநுக்கொண்டு வளமுடனே படியதுவும் தானெடுத்து திண்ணமுடன் பாண்டமதில் இட்டுமைந்தா தீர்க்கமுடன் முன்சொன்ன காடிநீரை நண்ணமுடன் மறுபாண்டந் தன்னிலப்பா நலமுடனே ஜலமதனை படிதான்வாரே |