சுன்னமென்றால் சுன்னமது என்னசொல்வேன் சுந்தரனே நாதாக்கள் செடீநுயும்வேதை வின்னமது வாராது யிந்தப்போக்கு விருப்பமுடன் செடீநுவதற்கு மனதுவந்து அன்னமெனுங் காடியென்ற பழச்சாரப்பா ஆகாகா சித்துமுனி மறைத்தாரங்கே சொன்னமது முப்பூவால் கைக்குள்ளாச்சு சோறாமல் செடீநுபவர்க்கு சித்தியாமே |