புதுமையாம் சர்ப்பமது என்னசொல்வேன் புகழாக மூலிதனை மனதுவந்து கதுமையுடன் கானகத்தில் சென்றுமல்லோ கடிதான மலைகுகைகள் தான்கடந்து மெதுவான சஞ்சீவி மூலிதானும் மேன்மையுடன் வாடீநுதனிலே கவ்விக்கொண்டு பதுமமென்ற சர்ப்பமது இருக்கும் ஸ்தானம் பான்மையுடன் வந்தல்லோ நிற்கலாச்சே |