நிற்கின்ற மறுசற்பந்தன்னைக்கண்டு நீதியுடன் சிலமாண்பர் இருவர்தாமும் அற்பமென்று நினையாமல் ஆலோசித்து அறிவுள்ள சர்ப்பமதை கண்ணிற்கண்டு துப்புரவா யெடீநுததொரு சர்பந்தன்னை துணிவுகொண்டு மூலிதனை மணங்கள்வீச சொற்பெரிய சர்ப்பமது உயிருண்டாக்கி சோறாமல் எழுந்திருக்கக் கண்டிட்டாரே |