ஆச்சப்பா மூலியது இழுக்கும்போது வப்பனே கூடிருந்த தோழன்தானும் மூச்சுடனே யவர்கரத்தை யிவருங்கூடி முனையாகத் தானிழுக்கப் பார்த்தேன்யானும் கூச்சலுடன் இருவருமே குடீநுயோவென்று கூர்மையுடன் மனதுவந்து எண்ணங்கொண்டு பாச்சலுடன் கரமிருந்த வாளால்தாமும் பான்மையுடன் கரமதனை துணித்தார்பாரே |