தானான பூசையது செடீநுயும்போது தாக்கான சிவலிங்கந் தன்னில்நின்று தேனான ஜலமதுவும் முத்துபோலே தேற்றமுடன் சிவலிங்கந் தன்னிற்பொங்கி கோனான விஷமதுவும் பொங்கியல்லோ கொப்பெனவே ஜலமதுவாடீநு சுத்திநிற்கும் பானான நிலமதனை எடுத்துசித்தர் பாங்குடனே சீசாவில் அடைப்பார்பாரே |