வாங்கியே சதுரக்கள்ளி காயேபத்து மைந்தனே குமரிச்சோற்காசுரண்டு தேங்கியே அமுரியுடன் கலந்துகொள்ள சிதைந்துநின்ற ஆமமெல்லாம் தள்ளிப்போடு பாங்கியே கைம்முறையாடீநு செடீநுதாயானால் பலிக்குமே வயித்தியவாதயோகம் ஏங்கியே சடத்திலுள்ள விழநீர்வற்றும் எலும்பில்நின்ற சுண்ணாம்பு வேகம்போமே |