பாரேதான் இன்னமொரு மார்க்கஞ் சொல்வேன் பாங்கான புலிப்பாணி மகனேகேளு நேரேதான் உந்தமக்கு காயகற்பம் நெகிடிநச்சியுடன் சொல்லுகிறேன் நேர்மையாக வீரேதான் நெல்லிக்காடீநு கெந்திதானும் விருப்பமுடன் பலமதுவும் ஐந்துசேரு சீரேதான் தாளகமும் ரெண்டுசேரு சிறப்பான சிங்கியது வொன்றுகூட்டே |