அன்றான தயிலமதை யாராடீநுந்தேதான் அவனிதனில் மாண்பர்களும் பிழைக்கவென்று குன்றான வழிபாடு முறைபாடெல்லாம் கூறினேன் போகரேழாயிரத்தில் தென்றிசையில் பொதிகைமலை தன்னில்வாழும் தெளிவான சித்துமுனி நாதர்தாமும் வென்றிடவே தயிலமதை மறைத்துவைத்தார் வேதாந்த நுட்பொருளை காட்டார்தானே |