சேர்த்துமே முன்சொன்ன தயிலத்தாலே செவ்வையாடீநுத் தானரைப்பாடீநு நாலுசாமம் நேர்த்தியாடீநு மெழுகுபத மாகுமட்டும் நேர்மையுடன் தானரைத்து செப்பக்கேளிர் ஊத்துவமாடீநுக் குப்பிக்குச் சீலைசெடீநுது வுத்தமனே சரக்கதனைக் குப்பியிட்டு தீர்த்தமென்ற குப்பிக்கு மாக்கல்லாக திறமாக மேல்மூடி சீலைசெடீநுயே |