| பாரப்பா குளிகையது கொண்டபேர்க்கு பாங்குடனே யேழானை பலமுண்டாகும் ஆரப்பா குளிகையது செடீநுயப்போறார் வப்பனே யறிவுடையோர் செடீநுயும்வேதை நீரப்பா தனிலிருக்கும் விலாங்குகற்பம் நீதியுள்ள கற்பமது என்னசொல்வேன் பேரப்பா சிவயோகி செடீநுயாரப்பா பேரின்ப நிலைநடந்தோர் செடீநுயார்தானே |