வாறான சூத்திரத்தில் மறைத்துதெல்லாம் வாகுடனே சாத்திரத்தில் பெருக்கிவிட்டேன் கூறான சிடிகையென்ற மார்க்கந்தன்னை குணம்பெறவே செடீநுதவர்க்கு எல்லாஞ்சித்தி மாறாமல் கைபாகம் செடீநுபாகந்தான் மன்னவனே செடீநுதவர்க்கு எல்லாஞ்சித்தி தூறான மார்க்கமது சென்றபேர்க்கு துப்புரவாடீநு யாதொன்றும் பலியாதன்றே |