| கொள்ளவே வதத்தைக் கறிப்போடு கொடிதான பித்தமெல்லாம் முறிந்துபோகும் கள்ளவே சிரசில்நிற்கும் கற்பத்தை சாடுஞ்சங்கிலைபோல் கோழையறுந்தமர்ந்திருக்கும் விள்ளவே மதிதன்னில் அமுதஞ்சேர்க்கும் மெடீநுநிறைந்து ஆடியெல்லாம் இறுகிக்கொள்ளும் துள்ளவே இந்திரியச் சேறுபொங்கும் துடியாதே காமநோடீநுக் கொல்லுந்தானே |