| கேளப்பா குளிகையது கொண்டபேர்க்கு கெடியான சின்மயத்தில் ஒடுக்கவாசி நாளப்பா தன்மயமுங் காணாமற்றான் நலமான வாசிவழிக்கிடங்கொடுக்கும் ஆளப்பா வாறாதாரத்தை காட்டும் வப்பனே யதிலொடுக்கம் கலைகள் ரெண்டும் தேளப்பா கொட்டினதோர் விஷத்தைப்போலும் தேஜொளிவின் பூரணத்தைக் காணலாமே |