| பாரப்பா லோகமென்ற மாரணத்தை பக்குவமாடீநு பகருகிறேன் மன்னாகேளு ஆரப்பா லோகமாரணத்தைச் சொன்னார் வப்பனே சொன்னவர்கள் மறைத்துச் சொன்னார் நேரப்பா யுந்தனுக்கு சிடிகைவேதை நேர்மையுடன் நானுரைப்பேன் நீதியாக கூரப்பா செம்பதுவும் பத்தேயாகும் குறிப்பான வெள்ளியது ரெண்டுதானே |