பாரப்பா சூதமதைக் கொன்றபேர்கள் பாருலகில் வெகுபேர்கள் மடிந்தாரப்பா நேரப்பா தவயோகி வேடம்பூண்ட நிஷ்களங்கமானதொரு சிவயோகிக்கும் கூரப்பா வித்தையது பலிக்கும்பாரு குவலயத்தில் மற்றோர்க்கு பலியாதப்பா ஆரப்பா புலிப்பாணி புனிதவானே அன்புடனே யானுரைத்தேன் பண்பாடீநுக்கேளே |