இந்திரனார் வீற்றிருக்கும் ஆணித்தங்கம் எழிலானத் தங்கமது எவர்தான்செடீநுவார் சுந்தரம்போல் சிவவேடம் பூண்டுமல்லோ துப்புரவாடீநுத் தானிருக்கும் யோகவான்கள் விந்தையுடன் வினோதமென்ற வேதைதன்னை விருப்பமுடன் செடீநுதுமல்லோ மனதுவந்து அந்தரமெலாம் புகழவரமும்பெற்று வப்பனே வசித்திருப்பார் போகமாண்பே |