| செடீநுயவே கோழியென்ற புடத்தைப்போடு செயலான வுப்பதுவுங் கட்டிப்போச்சு பையவே வுப்பதுவுங் கட்டிற்றானால் பாலகனே யேமமென்ற செடியுமாச்சு துடீநுயதொரு வுப்பாலே எல்லாஞ்சித்தி துப்புரவாடீநு ஜெகத்தொளிவை யற்றபேர்க்கு உடீநுயதொரு பொருளெல்லாந் தோயும்தோயும் வுத்தமனே வெடியுப்பைக் கண்டோர்க்காமே |