சாற்றவென்றால் உப்பினிட கட்டினத்தை சாங்கமுடன் குகையிலிட்டு உருக்கிமைந்தா திட்டமுடன் குழலொன்று செடீநுதுமல்லோ தீர்க்கமுடன் நாலுபட்டையாகச்செடீநுது வட்டமுடன் உப்பதனை யுருக்கிமைந்தா வளமையுள்ள கருங்குழலில் பாடீநுச்சியேதான் நாட்டமது நேராமல் கருவைநீக்கி நயம்பெறவே வுப்பதனை யெடுத்திடாயே |