| உண்மையா மின்னமொரு பாகஞ்சொல்வேன் வுத்தமனே நாதாக்கள் சொன்னாரில்லை வண்மையுள்ள காலாங்கி கிருபையாலே வளம்பெரிய சித்தரெல்லாம் மறைத்துவைத்த தண்மையுள்ள கைபாகஞ்செடீநுபாகத்தை சட்டமுடன் நாதாக்கள் கூறவில்லை நண்மைபெற மாண்பர்களும் பிழைக்கவென்று நன்மையுடன் யானுரைப்பேன் பண்புதானே |