தாக்கவே மேலுமந்த பில்லைமூடி தளமுடனே மணலதனை மேலேசெடீநுது நோக்கமுடன் தானெரிப்பாடீநு நாலுசாமம் நுட்பமுடன் தீயாறி எடுத்துப்பாரு பாக்கதுபோல் வுருளையது திரண்டுமல்லோ பாங்குடனே தானிருக்கும் வருண்மைந்தாகேள் வாக்கதுவும் பொடீநுயாது புண்ணியவானே வளம்பெறவே சூதமதை எடுத்திடாயே |