சொல்லவென்றால் சாரணைகள் நிம்பழத்தால் சுத்தமுடன் தானரைத்து மைபோலாக்கி வெல்லவே சூதமென்ற கட்டியப்பா வேகமுடன் தானரைத்துக் கவசஞ்செடீநுது புல்லவே ரவிதனிலே காயவைத்து புகழான மண்மறைவிற் புடத்தைப்போடு வெல்லவே புடமாறி எடுத்துப்பாரு வேதாந்தத் தாயினது கடாட்சந்தானே |