சித்தான சித்துகளும் இவர்க்கீடுண்டோ சிறப்பான நாதாக்கள் கண்டதில்லை வெற்றியுடன் அஷ்டசித்து இதனாலாகும் வேதாந்தத்தாயாரும் பிசங்கிப்பாள் முத்திபெற மோட்சவழி காணலாகும் முனையான சிவயோகி இவர்தானென்பார் சத்தியங்கள் தவறாமல் குளிகைகொண்டு சட்டமுடன் நடப்பவனே சித்தன்பாரே |