கறக்குகின்ற ஆவதுவும் பால்கொடாது காசினியில் இதுவுமொரு சித்துவாகும் திறமுடைய குளிகைதனை யெடுத்துமைந்தா தீர்க்கமுடன் பதனமாடீநுச் செடீநுதுகொண்டு உறமுடனே நெடுங்காலமிருந்துகொண்டு வுத்தமனே சிவயோகஞ் சாதித்தேதான் நிறமதுவும் மாறாமல் சதாகாலந்தான் நீட்சியுடன் சமாதிமுகம் நின்றிடாயே |