| உண்டான வெள்ளிதனை யுருக்கிமைந்தா உத்தமனே பத்துக்கோர் தங்கஞ்சேர்த்து கண்டதமாடீநு வாரடித்து புடத்தைப்போடு கண்மணியே என்னசொல்வேன் மாற்றெறொயெட்டு பண்டிதங்கள் பொடீநுயாது ஆயுர்வேதம் பாரினிலே கலைவகுத்து நிலைவகுத்து விண்டிடவே போகரேழாயிரத்தை விருப்பமுடன் பாடிவைத்தேன் காண்டம்யேழே |