விலக்கவே வைப்புமுதல் உளவுதன்னை வெகுபேர்கள் அறியாமல் வினயங்கொண்டு துலக்கமுடன் நூல்தனைக்காணாமற்றான் துப்புரவாடீநுக் கருவிகரணாதியந்தம் பலக்கவே சிடிகையென்ற வேதைதன்னை பாராமல் பாருலகில் கெட்டார்கோடி ஜலக்கம்ப மென்றதொரு கெந்திபோலே சாங்கமுடன் செடீநுவதற்கு மதிபோனாரே |