சேரேதான் குகையிலிட்டு செப்பக்கேளும் செயலான ஆறுவகை ஜெயநீர்தன்னை வீரேதான் மூசையிட்டு குடோரி சேர்த்து விருப்பமுடன் துருத்தியது நாலுகொண்டு நேரேதான் தானுருக்கி மைந்தாகேளு நேர்மையுடன் கருக்கட்டி வார்ப்பாயப்பா ஆரேதான் மற்றொருவர் காணாமற்றான் வப்பனே ஆறியபின் உடைத்துப்பாரே |