பேணிப்பார் நெல்லிக்காடீநு முக்கல்வாங்கி பேரானபால்விட்டவித்துக்கொண்டு ஊணிப்பா நிழலுலர்த்திச் சூரணமேசெடீநுது உத்தமனே சுத்தித்த கெந்திசரிசேர்த்து பேணிப்பார் தேனதனிற் குழைத்துவுண்ணு பேராக மண்டலந்தான் உண்டாயானால் ஆணிப்பார் முன்னெடுத்த தேகம்போக்கி ஆச்சரியம் சிவசக்திதேகமாச்சே |