வைத்துமே கரகமென்ற பாண்டந்தன்னில் வளமுடனே சீலையது வலுவாடீநுச்செடீநுது பொடீநுத்துமே போகாமல் தீயைமூட்டி பொங்கமுடன் தானெரிப்பாடீநு கமலம்போலே சுத்துமே சலமதனை விட்டுமைந்தா சுந்தரனே வாலையது எரிக்கும்போது பத்துமே தீயதுவும் யேராமற்றான் பாங்குபெற வாலைதனை எரித்திடாயே |