பாரப்பா சாமமது நாலேயாகும் பாங்குபெற தானெரிப்பாடீநு கமலம்போலே நேரப்பா எரித்தவுடன் காரமேறி நேர்மையுடன் சரக்குமிக சேர்த்துமல்லோ வேரப்பா வடிப்பாண்டம் சிட்டம்நின்று விளக்கொளிபோல் சிறுபொடியாந் தகடுபோலே ஆரப்பா தவளம்போலிருக்கும்பாரு வப்பனே சண்டரசப் பெருமைதானே |