போடவே ரவியாறிக் காடீநுந்தபின்பு பொங்கமுடன் மணல்மறைவிற் புடத்தைப்போடு நாடவே இப்படியே பத்துமுறைபோடு நலமான தாகமென்ற கருவினாலே சாடவே புடமதுவும் பத்துந் தீர்ந்தால் சட்டமுடன் மறுபடியுஞ் செப்பக்கேளு கூடவே சரக்கதனைக் கல்வமிட்டு கொற்றவனே கையானின் ரசச்தைதாக்கே |