புத்தியுடன் சரக்கதனை தானெடுத்து பூபாலா பின்னுமந்தக் கல்வமிட்டு பத்தியுடன் கருந்துளசி சாறுவிட்டு பாலகனே நாற்சாமமறைத்த பின்பு சத்தியமாடீநு பில்லையது லகுவாடீநுச் செடீநுது சாங்கமுடன் ரவிதனிலே காயவைத்து முத்திபெற சில்லிட்டுச் சீலைசெடீநுது முனையான ஜோதியென்ற புடந்தான்போடே |