தானான சுயத்தங்கம் பிறவித்தங்கம் தாக்கான சிவயோகிச் செடீநுயுந்தங்கம் கோனான காலாங்கிநாதர்சொன்ன குருவான வாக்கதுவும் பொடீநுயாதப்பா தேனான மனோன்மணியாள் கடாட்சத்தாலே தேற்றமுடன் பலவிதமாடீநு நூலைப்பாடி மானான மாண்பர்களும் அறியாமற்றான் மயக்கமுடன் மருட்கடலில் மழுந்திட்டாரே |