வண்மையாடீநு இடைகண்டு இனமுங்கண்டு வகுப்பான சேர்வையது யானுங்கண்டு தண்மைபெற நாதாக்கள் தாள்வணங்கி தாமுரைத்த முறைபாடு வழிபாடெல்லாம் உண்மையுடன் தாமறிந்து புத்திவானை வுகமையுள்ள லோகமதைக் கண்டாராடீநுந்து திண்ணமுடன் மூசையிட்டுச் சீலைசெடீநுது தீர்க்கமுடன் சரவுலையில் வூதிடாயே |