ஊதவே நவலோக மொன்றாடீநுச் சேர்ந்து வுத்தமனே வுருகியல்லோ களங்கமாகும் நீதமுடன் களங்கெடுத்து வுடைத்துமைந்தா நிஷ்களங்கமாகவல்லொ கல்வமிட்டு சூதமது யீரிடைக்கு ஒன்றேசேர்த்து சுத்தமுடன் கெந்தியது ரெட்டிப்பாக வாதமது பலிப்பதற்கு வருண்மைந்தாகேள் வளம்பெறவே தாளகமும் பலந்தான்கூட்டே |