அமைப்பான பூரமதை எடுத்துமைந்தா வப்பனே மதிதனிலே நூற்றுக்கொன்று நிமைப்பொழுதும் காலமது வீண்போகாமல் நீதியுள்ள புலிப்பாணி புனிதவானே சுவைதாங்கும் நளியாளர் குறைதீர்த்தாப்போல சுந்தரனே சிடிகையென்ற வேதைதன்னை அமைப்புடனே மதிதானும் உருகும்போது வப்பனே பூரமது ஒன்றுதாக்கே |