தள்ளியே மூலிகையைக் கறுப்புபண்ணச் சாதகமாடீநு அரைமட்டும் குழிதான்வெட்டி தெள்ளியே சேங்கொட்டை ஒன்றிரண்டாடீநுவெட்டி சிறப்பாக மிளகுசாம்பல் பரப்பிமேலே அள்ளியே கரம்பைமண்ணை மேலேபோட்டு அழகாக பாத்திகட்டி நீர்விட்டு நள்ளியே அழுகவிட்டு மூன்றுதினங்கள் நலமாகக் கொத்தியே ஆறப்போடே |