வார்த்தல்லோ பயிராக்கி தண்ணீர்வார்த்து வாகாகக் காடீநுந்தபின்பு விரையைவாங்கிப் பார்த்தல்லோ முன்போல சேங்கொட்டையிட்டு புகழான மறுபடிதான் விரையைப்போடு கோர்த்தல்லோ ரண்டிடத்தில் கொட்டையிட்டுச் கொடுஞ்சுருக்காடீநு மாறியே பயிரைப்போடு ஏர்த்தல்லோ இப்படிதான் ஆறுதரம்போடு என்மகனே முழுக்கறுப்பாடீநு மூலிதானே |