மதிப்பான சாத்திரத்தை வெளியிலிட்டால் மகதேவர் ஆனவருமொருவருண்டோ துதிப்புடனே யொருவருந்தான் தன்னைத்தானும் துப்புரவாடீநு மதிப்பாரும் ஆருமில்லை விதிப்படியே விட்டகுறை இருந்துதானால் விருப்பமுடன் வினயம்வந்து கிட்டும்பாரு கதிபெறுவர் எண்ணாயிரங் காவியத்தால் காசினியில் அதிதமென்ற மார்க்கம்பாரே |