| காணவே யவரெலாந்தானெடுத்து கருவாகப் புடமதுவாடீநுச்சேர்த்துக்கொண்டு தோணவே கடைசரக்கு செப்பக்கேளிர் தோறாமல் கெவுரியென்ற வீரந்தானும் மாணவே கெந்தகமும் லிங்கந்தானும் மகத்தான சிங்கியுடன் பூரமாகும் நீணவே வகைவகைக்குப் பலந்தான்காலாடீநு நிஷ்களங்கமாகவல்லோ பழச்சார்தானே |