கூத்தான செந்தூரம் மண்டலந்தான் குறிப்புடனே கொண்டவர்க்குப் பலனைக்கேளு நீத்தமுடன் நெடுங்காலமிருக்கலாகும் நெடியான ரோகமது கடலேபோகும் சாத்தகி யாடிநவார்தானுங் கொண்டகற்பம் தாரணியில் வெகுகால மிருந்தாரல்லோ பூத்தமலர் முகசுகுண மாதர்தம்மை புகழாக வாயிரம்பேர் கூடலாமே |