| கேளப்பா முருங்கைவேர் பட்டைதன்னை கிருபையுடன் தானிடித்து சார்பிழிந்து பாளப்பா போகாமல் பத்துசாமம் பாங்குடனே தானரைப்பாடீநு சுன்னநீரும் ஆளப்பா பலமதுவும் ஒன்றேயாகும் அப்பனே தான்போட்டு வரைத்துமல்லோ சூளப்பா வில்லையது லகுவாடீநுச்செடீநுது சுந்தரனே ரவிதனிலே காயப்போடே |