சொல்லவென்றால் நாவில்லை பாவுமில்லை துப்புரவாடீநு நாதாக்கள் மறைத்தசித்து வெல்லவே யிவ்வேதை யார்தான்செடீநுவார் வதியாளி செடீநுவாரே மற்றோர்காணார் புல்லவே செந்தூர மகிமைதன்னை பூதலத்தில் மாண்பர்களுங் கண்டதில்லை அல்லவென்றால் செந்தூரம் கோடிபாகம் வப்பனே கண்டதுண்டு மெத்தகாணே |