செப்பவென்றால் கருநாகப் பழரசத்தால் செம்மலுடன் தானரைப்பாடீநு நாலுசாமம் ஒப்பமுடன் முப்பூவுங் களஞ்சிசேர்த்து வுத்தமனே தானரைத்து பில்லைதட்டி தப்பிதங்கள் வாராமல் ரவியில்வைத்து சட்டமுடன் சில்லிட்டுச் சீலைசெடீநுது மெடீநுப்புடனே கோழியென்ற புடந்தான்போடு மேலான செந்தூர மாகுந்தானே |