தானான செந்தூரந் தனையெடுத்து தண்மையுடன் முன்போல கல்வமிட்டு தேனான கருநாக பழரசத்தால் தேற்றமுடன் தானரைப்பாடீநு நாலுசாமம் பானான பில்லையது லகுவாடீநுச் செடீநுது பாலகனே ரவிமுகத்தில் காயப்போடு மானான சில்லிட்டுச் சீலைசெடீநுது மார்க்கமுடன் முன்போல புடத்தைப்போடே |